இந்த சிவமந்திரத்தை தினமும் சொல்வதால் இவ்வளவு பலன்களா..!?

கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சிவ மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.

நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும்

அங்சிவாயநம – தேக நோய் நீங்கும்

வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம்.

அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும்

ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும்.

நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும்

கிலியுநமசிவாய – நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும்.

நமசிவாயவங் – பூமி கிடைக்கும்

சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்

சிங்றீங் – வேதானந்த ஞானியாவார் உங்றீம்

சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்

அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்

அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம்

ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்

லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்

ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்

ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம்

ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும்

ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.