
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சிவ மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும்
அங்சிவாயநம – தேக நோய் நீங்கும்
வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம்.
அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும்.
நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும்
கிலியுநமசிவாய – நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும்.
நமசிவாயவங் – பூமி கிடைக்கும்
சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்
சிங்றீங் – வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்
அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்
அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்
லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்
ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம்
ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும்
ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.